RTS Library
Explore Library Books
Browse all active books available in the library. Switch between grid and list view,
then login to continue to your member books page.
Showing 168 book(s)
L2-அரசருடைய ஓவியம்
L2-ஆமையின் புல்லாங்குழல்
L2-எறும்புகளின் பின்னாலே
அறையின் குறுக்கே, மேசையின் மேலே, நாற்காலியின் அடியிலே.... அனிதா நீளமான வரிசையில் செல்லும் எறும்புகளைப் பின் தொடர்ந்தாள்.
L2-நரிக்குட்டிகளும் சிங்கமும்
L2-மிருகக்காட்சிசாலைக்குப் போகிறேன்
பெரிது-சிறிது, குண்டு-ஒல்லி, மேலே-கீழே.......
சிறுமியின் கண்களால் மிருகக்காட்சி சாலையைக் காணுங்கள்!!
L2-முதல் கிணறு
L3-ஆமையும் முயலும்
L3-எறும்புகளும் வெட்டுக்கிளியும்
L3-கரடியும் பயணிகளும்
L3-கழுதையின் நிழல்
L3-கழுதையும் சிங்கமும்
L3-சனிக்கிழமை எப்ப வரும்?
ரூத் சனிக்கிழமைக்காகக் காத்திருக்கிறான். அப்பா, அக்கா, அம்மா, தாத்தா எல்லோரிடமும் "சனிக்கிழமை எப்ப வரும்?" ஆவலோடு கேட்கிறான். எதற்கு?...சனிக்கிழமை வந்த்ததா?....
L3-சிங்கத்தின் கேள்வி
L3-சிங்கத்தின் தோல் போர்த்திய கழுதை
L3-சிங்கமும் சுண்டெலியும்
L3-தம்பியுடன் ஒரு உல்லாச நடை
நான் இன்னிக்குத் தம்பியை வெளியில கூட்டிட்டுப் போனேன். நான் ஒரு நாய், ஆனால் தம்பி மனிதன். ஏன்? எதற்கு?.......
L3-தாகமாயிருந்த காக்கை
L3-நரியும் ஆடும்
L3-நரியும் உடல் நலமற்ற சிங்கமும்
L3-நரியும் காக்கையும்
L3-நரியும் திராட்சைப் பழமும்
L3-முட்டாள் முயல்
L4-அன்னங்களும் ஆமையும்
L4-ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய்
L4-இரவு வானம்
இரவு நேரம், டீப்பூ நல்ல தூக்கத்தில் இருக்கும் சமயம், அவனுடைய கருப்பு நாய்க்குட்டிகள் லைலாவும், ஜூகுனுவும் ஓடி வருகின்றன. மூவரும் விண்வெளி விளையாட்டுக்குத் தயாராகிறார்கள்......
L4-கரடியும் தேனீக்களும்
L4-கழுதையும் நரியும்
L4-காகமும் பானையும்
L4-காட்டின் கதைத் திருவிழா
காட்டில் எல்லா விலங்குகளும் கதைத் திருவிழாவுக்குத் தயாராகிக் கொண்டிருக்கின்றன. ந-ந- நானும் கதை சொல்லட்டுமா? திக்கிக்கொண்டே நெப்பு எனும் நெருப்புக்கோழி.......
L4-குல்லா வியாபாரியும் குரஙகுகளும்
L4-கொக்கும் நண்டும்
L4-சிங்கமும் சுண்டெலியும்
L4-சிங்கமும் முயலும்
L4-தவளையும் சுண்டெலியும்
L4-நரியின் சாயம் வெளுத்தது
L4-நரியும் திராட்சையும்
L4-பாம்பும் முட்டாள் தவளைகளும்
L4-புத்திசாலிக் குரங்கும் முதலையும்
L4-மதிநுட்ப முயலும் சிங்கமும்
L4-மழலையர் கதைகள் - வரிசை 1
L4-மழலையர் கதைகள் - வரிசை 10
L4-மழலையர் கதைகள் - வரிசை 2
L4-மழலையர் கதைகள் - வரிசை 3
L4-மழலையர் கதைகள் - வரிசை 4
L4-மழலையர் கதைகள் - வரிசை 5
L4-மழலையர் கதைகள் - வரிசை 6
L4-மழலையர் கதைகள் - வரிசை 7
L4-மழலையர் கதைகள் - வரிசை 8
L4-மழலையர் கதைகள் - வரிசை 9
L4-முயலும் ஆமையும்
L4-விவசாயியும் அவர் மகன்களும்
L5-அக்பர்-பீர்பால்
L5-ஆத்திசூடிக் கதைகள்
L5-இந்திர உலகத்தில் விக்கிரமாதித்தன்
L5-இராயர்-அப்பாஜி
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-II
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-III
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-IV
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-IX
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-V
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-VI
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-VII
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-VIII
L5-குழந்தைகளுக்கு நல்ல கதைகள்-X
L5-தெனாலிராமன்
L5-தெனாலிராமனும் அரசகுருவும்
L5-தெனாலிராமனும் அரசர் ராயரும்
L5-நமக்கென ஒரு வீடு
உலகம் முழுவதிலுமுள்ள குழந்தைகளுக்கு விருப்பமான விளையாட்டு வீடு என்பதை அறிந்திராத வீதியில் வசிக்கும் குழந்தைகளின் மனதை உருக்கும் விளையாட்டு 'நமக்கென ஒரு வீடு'
L5-மரியாதைராமன்
L5-மழலைக் கதைகள் 1
L5-மழலைக் கதைகள் 10
L5-மழலைக் கதைகள் 2
L5-மழலைக் கதைகள் 3
L5-மழலைக் கதைகள் 4
L5-மழலைக் கதைகள் 6
L5-மழலைக் கதைகள் 7
L5-மழலைக் கதைகள் 8
L5-மழலைக் கதைகள் 9
L5-முல்லா
L5-வனசாட்சி
This is a dual-language book in English and Tamil.
Jungle animals- Pedro Pablo Sacristan
13 stories about jungle animals.
வனசாட்சி-சூ.ம.ஜெயசீலன்
வன விலங்குகளைப்பற்றிய 13 கதைகள்.
L5-வானத்தில் பறந்த நரி
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-இளஞ் சிவப்பு நூல்
1.தாகம் எடுத்த காகம். 2.சீ!சீ! இந்தப் பழம் புளிக்கும். 3.முயலும் ஆமையும். 4.காகமும் நரியும். 5.கிராமத்துச் சுண்டெலியும் நகரத்துச் சுண்டெலியும் 6.வெட்டுக்கிளியும் எறும்பும். 7.நாயும் எலும்பும். 8.தேனீயும் புறாவும். 9.விவசாயியும் மாயாவி வாத்தும். 10.இரண்டு ஜோடி வெள்ளாடுகள். 11.சிங்கமும் சுண்டெலியும். 12.காளைமாடும் தவளையும்.........
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-சிவப்பு நூல்
1.வால் அறுந்த குரங்கு. 2.நாய் கற்ற பாடம். 3.மாடுகளும் புலியும். 4.கழுகும் காகமும். 5.முட்டாள் சிங்கம். 6.வௌவால்கள். 7.கழுதையும் நாயும். 8.ஓநாயும் கொக்கும். 9.நாகராஜாவும் எறும்புகளும். 10.மானின் கொம்புகளும் கால்களும். 11.சேவலும் நரியும். 12.பூனைக்கு யார் மணி கட்டுவது 13.முட்டாள் முயல்.......
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-நீல நூல்
1.குமரி எலிக்கும் எலிகளின் அரசருக்கும் திருமணம்.
2.புதையல்.
3.இரு நண்பர்கள்.
4.அரண்மனையும் குடிசையும்.
5.ஒரு செல்வந்தனின் பயணங்கள்.
6.அரசனும் இடைச் சிறுவனும்.
7.செல்வச் சீமாட்டியும் சித்திரக் கலைஞனும்.
8.பேராசை மிக்க செல்வந்தன்.
9.பீர்பாலும் நேர்மையற்ற அதிகாரியும்.
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-பச்சை நூல்
1.இரண்டு தவளகள். 2.கரடியும் இரண்டு நண்பர்களும். 3.கழுதையும் சிலையும். 4.மரம் வெட்டுபவனும் தேவ தூதனும். 5.குரங்கும் குல்லாய் வியாபாரியும். 6.பால்காரியும் அவள் கனவுகளும். 7.சிறுவனும் முந்திரிப் பருப்பும். 8.இடைச் சிறுவனும் ஓநாயும். 9.மூதாட்டியும் அவள் வேலையாட்களும். 10.மீனவனும் மந்திரியும்...........
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-பழுப்பு நூல்
1.மயிலும் கொக்கும். 2.வளைந்த மரம். 3.ஓநாயும் ஆட்டுக்குட்டியும். 4.காக்கைகளும் புறாவும். 5.சாமியார் வேடம் போட்ட புலி. 6.சிங்கத்தின் பங்கு. 7.குதிரையும் கழுதையும். 8.ஓநாயும் புல்லாங்குழலும். 9.பூனையும் நரியும். 10.மலையும் சுண்டெலியும். 11.அழகில்லாத ஒட்டகம். 12.முயலும் அதன் நண்பர்களும்.
L5-விகாஸ்-குழந்தைகளுக்கான கதைகள்-மஞ்சள் நூல்
1.தேவதைகளின் தலைவியும் குரங்கும். 2.உண்மையான தாய்
3.ஆட்டுத்தோல் போர்த்திய ஓநாய். 4.சிங்கமும் முயலும்.
5.உப்பு வியாபாரியும் கழுதையும். 6.குதிரையும் மனிதனும்.
7.வானம்பாடியும் விவசாயியும். 8.பாலுவும் மிட்டாய் ஜாடியும்.
9.மாமன்னரும் சோதிடரும். 10.ஏழையும் செல்வந்தனும்........போன்றன
L6-அந்தக் குரங்கு நான் இல்லை
L6-அந்தப் பூனையைப் பிடி
தன் தோழியின் பூனை காப்பி காணாமல் போனபோது, அதைத் தெருவில், குப்பைத்தொட்டியின் உள்ளே, வீட்டின் பின்புறம், செடிகளின் அடியில் இப்படி எல்லா இடங்களிலும் தேடுகிறாள் டிப் டிப். மரத்திலிருந்து இறங்க முடியாமல் தவிக்கும் பூனையை சக்கர நாற்காலியில் இருக்கும் டிப் டிப்பால் எப்படி இறக்க முடியும்?
L6-ஆற்றைக் கடந்த கதை
L6-உலகம் உடைகிறது
L6-கடல் இளவரசி
L6-குட்டிக்கல்லின் கதை-பூமி
குட்டிக்கல் எனும் பாறை மிகவும் வயதானவன்.பூமியின் கொப்பளிக்கும் வெப்பங்கொண்ட மத்திய பகுதியில் தொடங்கிய அவனுடைய நீண்ட பயணத்திற்குப் பிறகு இப்போது மலைமீது அமர்ந்து, சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். அவனின் கதைதான் என்ன?
L6-குதிரை முட்டை வாங்கிய கதை
L6-தவளை இளவரசி
L6-தூசிக்குட்டியின் கதை-காற்று
தூசிக்குட்டி எனும் சின்னத் தூசித்துகள் காற்றில் அவளுடைய நண்பர்களோடு மறைந்து மிதந்து நகர்கிறாள். அவள் மேகங்களைத்தாண்டி பறவைகளை, விமானங்களைத் தாண்டி, வானவில்களைக் காண்கிறாள். காற்றில் வேறென்ன செய்கிறாள்?
L6-தெனாலிராமன் குதிரை வளர்த்த கதை
L6-தெனாலிராமன் விகடம்
L6-தொட்டுப்பார் ஒட்டிக்கொள்
L6-நீதிக் கதைகள் 10
L6-நீதிக் கதைகள் 6
L6-நீதிக் கதைகள் 7
L6-நீதிக் கதைகள் 8
L6-நீதிக் கதைகள் 9
L6-நல்ல நண்பர்கள்
L6-நிலவில் முயல்
L6-பஞ்ச தந்திரக் கதைகள் 1
L6-பஞ்ச தந்திரக் கதைகள் 2
L6-பஞ்ச தந்திரக் கதைகள் 3
L6-பஞ்ச தந்திரக் கதைகள் 4
L6-பஞ்ச தந்திரக் கதைகள் 5
L6-பண்ணையார் திருமணம்
L6-பறக்கும் தங்க மயில்
L6-பறப்பதற்குச் சிறகுகள்
கோழியையும் குஞ்சுகளையும் துரத்திக்கொண்டு ஓடவேண்டுமென்றும், பழுத்த மஞ்சள் மாம்பழங்கள் கீழே விழ விழப் பிடிக்கவேண்டுமென்றும் மாலதிக் குட்டிக்கு ஆசை. சக்கர நாற்காலியில் அமர்ந்து அவளால் எப்படிச் செய்ய முடியும்? இருந்தும் அவள் இதைவிடப் பலதையும் சாதித்துக் காட்டுகிறாள்.
L6-பூதத்தை வென்றவன்
L6-பூனை பிரபு
L6-மந்திரச் செருப்பு
L6-மந்திரத் தூரிகை
L6-முத்து வித்துவின் கதை-பூமியின் மேற்பரப்பு
சாதனை வித்தான முத்து ஒரு சாகசப் பயணத்தில் போகிறாள். பனிபடர்ந்த நிலங்களின் மேலும் வெப்பமான பாலைவனங்களின் மேலும் சறுக்கிக்கொண்டு போகிறாள். அவள் ஒரு உறுதி கொண்ட சின்ன விதை........
L6-முயல்களை மேய்த்து வா
L6-வேடிக்கைப் பாடகர்கள்
L7-அணுகுமுறை
L7-அறிவும் பகுத்தறிவும்
L7-அழகு
L7-உண்மையும் நேர்மையும்
L7-எனக்குத் தூக்கம் தூக்கமா வருது
பகதூர் என்ற குட்டி யானைக்குத் தூங்குவது எப்படி என்று மறந்து விட்டதாம். கவலையுடன், மிக மிகத் தூக்கத்துடன் அவன் விலங்கு நண்பர்களிடம் உதவி கேட்டுச் செல்கிறான். ஆனால் அவை வெவ்வேறு விதமாகத் தூங்குகின்றன. பகதூர் என்ன செய்வான்?
L7-ஒற்றுமை
L7-கல்வி
L7-சிண்டு தொலைத்த கண்டம்
சிண்டு சிட்னிஸூக்கு பூமியின் மாதிரி செய்து பள்ளிக்குக் கொண்டு செல்ல வேண்டும். கடைசி நேரத்தில் குட்டித்தங்கை பிஹூவின் உதவியுடன் செய்து முடிக்கிறான். பள்ளிக்குப் போனபிறகு பார்த்தால் ஒரு முழுக் கண்டத்தையே காணவில்லை.
L7-சேமிப்பும் பொறுப்புணர்வும்
L7-சோம்பலும் பரபரப்பும்
L7-ஞானம்
L7-திருக்குறள் கதைகள்-1
L7-திருக்குறள் கதைகள்-10
L7-திருக்குறள் கதைகள்-11
L7-திருக்குறள் கதைகள்-12
L7-திருக்குறள் கதைகள்-13
L7-திருக்குறள் கதைகள்-14
L7-திருக்குறள் கதைகள்-15
L7-திருக்குறள் கதைகள்-16
L7-திருக்குறள் கதைகள்-17
L7-திருக்குறள் கதைகள்-18
L7-திருக்குறள் கதைகள்-19
L7-திருக்குறள் கதைகள்-2
L7-திருக்குறள் கதைகள்-20
L7-திருக்குறள் கதைகள்-3
L7-திருக்குறள் கதைகள்-4
L7-திருக்குறள் கதைகள்-5
L7-திருக்குறள் கதைகள்-6
L7-திருக்குறள் கதைகள்-7
L7-திருக்குறள் கதைகள்-8
L7-திருக்குறள் கதைகள்-9
L7-நீதி
L7-நன்றி
L7-நல்ல மகன்
L7-பெரியவரை மதித்தல்
L7-பொறாமை
L7-மலைநகரின் வண்ணச் சுவர்கள்
சூரிக்கு வரையவும் வண்ணம் தீட்டவும் ஆசை. அவனும் அம்மாவும் வந்து சேர்ந்திருக்கும் இடம் அவனுக்குப் பிடிக்கவில்லை. சில நாட்களில் ஓவியர்களின் குழு ஒன்று தூரிகைகளுடனும் வண்ணங்களுடனும் அங்கு வருகிறது. பின்னர் அங்கு என்ன நடக்கிறது?
L7-வண்ணத் திருடன்
ஒரு சிடுமூஞ்சி அரக்கன் மொத்த உலகிலிருந்த எல்லா வண்ணங்களையும் வழித்து எடுத்துவிடத் தீர்மானித்தபோது என்ன நடக்கிறது? இக் கதையின் களம் மலைப்பூட்டும் மலைகளும், நீர்ச்சுழல்கள் நிரம்பிய கடல்களும், வானமுமே ஆகும்.
L7-வாய்ப்பு
L8-அரசனும் கியாங்கும்
சிக்கிம் நாட்டின் இமாலயப் பள்ளத்தாக்கின் ஆழ்ந்த பகுதியில் யும்தாங் கிராமத்தில் வாழ்ந்தாள் சிறுமி குன்சாங். சிவந்த பிடரியுடைய கியாங் எனும் குதிரைமேல் ஏறிச் சுதந்திரமாகச் சவாரி செய்வாள். பூபென் என்ற வலிமை மிக்க அரசன் அப்பகுதியைக் கைப்பற்றியதும் இவர்களுக்கு என்ன நடந்தது?
L8-எனக்குப் புரியவில்லை
எனக்கு இன்னும் எழுதவோ படிக்கவோ தெரியாது. மோனா சம்பவங்களைச் சொல்லச் சொல்ல ஆசிரியர்தான் இதை எழுதுகிறார். மோனவின் குரல் வழியாக அவள் பள்ளியில் நடந்த விடயங்களைப் பகிர்ந்து தன்னால் புரிந்துகொள்ல முடியவில்லை என்கிறாள்.
L8-ஏன் என்று கேட்ட சிறுவன்
வகுப்பறையில் எல்லோருடனும் சேராமல் ஒரு மூலையில்தான் நான் உட்கார்ந்திருக்க வேண்டுமா. ஏன்? குடிநீர்க் குழாயில் எல்லா மாணவர்களையும் போல நான் நீர் அருந்தக்கூடாதா. ஏன்?
சிறுவன் பீமின் இதைப்போன்ற கேள்விகளுக்கு விடை கிடைத்ததா?
L8-தெனாலிராமன் திறமைக் கதைகள்
தெனாலிராமனின் கதைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட இருபது கதைகளின் தொகுப்பே இது. அழகிய வண்ணப் படங்களுடன் 64 பக்கங்களைக் கொண்ட இந்நூல் வாசிக்க இனிமையானது.
L8-நதிகளின் ஓட்டப்பந்தயம்
கா யோவ் மற்றும் காங் காட் மலையுச்சியில் விளையாட விரும்புவார்கள். ஒரு நாள் துணிச்சல்காரியான கா யோவ் வெயில் அடிக்கும் தொலைதூரச் சமவெளிகளைப் பார்த்து தனது அமைதியான சகோதரியை ஓட்டப் பந்தயத்திற்குச் சவால் விடுகிறாள்.
L8-நிலா வெளிச்சத்தில்
தனது தாயுடனும் கைக்குழந்தையான தம்பியுடனும் ஓர் இரவில் கம்பங்காட்டுக்குச் சென்ற ஓர் சிறுவனின் கதை இது. தாய் காட்டில் வேலை செய்கிறாள். தம்பி அயர்ந்து தூங்குகிறான். அவர்களைத் தேடிவரும் பட்டி நாயுடன் அவன் விளையாடுகிறான்......
L8-படிக்கச்சுவையான பஞ்சதந்திரக் கதைகள்
தொன்றுதொட்டு சிறுவர்களுக்குப் போதிக்கும் பஞ்ச தந்திரக் கதைகள், நல்வாழ்வுக்குத் தேவையான ஐந்து தந்திரங்களையும் பற்றிக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட இருபது கதைகளும் சிறார்களுக்கு நல்வழியைக் காட்ட வல்லன.